நம்மில் பலருக்கு குறிப்பாக இளைய சமுதாயத்தினர்க்கு பல சாதாரன வினாக்களுக்கு விடை தெரிவதில்லை. அவர்களுக்காக இந்த வலை தளம்.
திருச்சிராப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருச்சிராப்பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 2 செப்டம்பர், 2009
திருச்சிராப்பள்ளி - பெயர்க்காரணம்?
இவ்வூரில் சிரா என்று பெயர் கொண்ட முனிவர் ஒருவர் முன்னொரு காலத்தில் பள்ளி ஒன்று நடத்தி வந்ததாகவும், அதனாலையே திரு + சிரா + பள்ளி = திருச்சிராப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சிரா முனிவர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தாயுமானசாமி கோவிலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
லேபிள்கள்:
சிரா,
தாயுமானசாமி,
திருச்சிராப்பள்ளி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)