சிவகாசியின் பழைய பெயர் வில்வவனம். ஹரிகேசர பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் தென்காசியில் சிவன் கோவில் எழுப்புவதற்காக, காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்தான். வில்வவனத்தில் சிறிது நேரம் ஒய்வு எடுத்த பின்பு, புறப்பட நினைக்கையில் சிவலிங்கத்தை சுமந்து வந்த பசு நகர மறுத்தது. இதனால் சிவபெருமானுக்கு அந்த இடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்பினான். காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவன் வில்வ வனத்தில் எழுந்தருளியதால் சிவகாசி என்று பிற்பாடு அழைக்கப்பட்டது.
நம்மில் பலருக்கு குறிப்பாக இளைய சமுதாயத்தினர்க்கு பல சாதாரன வினாக்களுக்கு விடை தெரிவதில்லை. அவர்களுக்காக இந்த வலை தளம்.
வியாழன், 1 டிசம்பர், 2011
புதன், 30 நவம்பர், 2011
செவ்வாய், 18 ஜனவரி, 2011
ஞாயிறு, 2 ஜனவரி, 2011
சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் எத்தனை சுங்கவரி சோதனைச்சாவடிகள் உள்ளன?
மொத்தம் இரண்டு. செங்கல்பட்டு அருகில் ஒன்று, திண்டிவனம் அருகில் ஒன்று. சிறிய காருக்கு र 20 கட்டணம்.
லேபிள்கள்:
சுங்கவரி சோதனைச்சாவடிகள்,
செங்கல்பட்டு,
சென்னை,
திண்டிவனம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)