புதன், 2 செப்டம்பர், 2009

திருச்சிராப்பள்ளி - பெயர்க்காரணம்?

இவ்வூரில் சிரா என்று பெயர் கொண்ட முனிவர் ஒருவர் முன்னொரு காலத்தில் பள்ளி ஒன்று நடத்தி வந்ததாகவும், அதனாலையே திரு + சிரா + பள்ளி = திருச்சிராப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சிரா முனிவர் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தாயுமானசாமி கோவிலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக