ஒரு காலத்தில் தஞ்சன் என்று பெயர் கொண்ட அசுரன் வாழ்ந்து வந்தான். ஸ்ரீ ஆனந்தவள்ளி அம்மனும் ஸ்ரீ நீலமேகப்பெருமாளும் அவனை வதம் செய்தனர். அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவனுடைய பெயரை தழுவி "தஞ்சாவூர்" என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்வூருக்கு "தஞ்சாபுரி" என்ற பெயரும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக