ஞாயிறு, 29 ஜனவரி, 2012

தமிழ் - எனக்கு பிடித்த வார்த்தை

1 - ஒன்று 
10 - பத்து 
100 - நூறு 
1000 - ஆயிரம் 
10000 - பத்தாயிரம் 
100000 - நூறாயிரம் 
1000000 - பத்து நூறாயிரம் 
10000000 - கோடி 
100000000 - அற்புதம் 
1000000000 - நிகற்புதம் 
10000000000 - கும்பம் 
100000000000 - கணம் 
1000000000000 - கற்பம் 
10000000000000 - நிகற்பம் 
100000000000000 - பதுமம் 
1000000000000000 - சங்கம் 
10000000000000000 - வெள்ளம் 
100000000000000000 - அந்நியம்
1000000000000000000 - அற்ட்டம் 
10000000000000000000 - பறர்ட்டம்
100000000000000000000 - பூறியம்
1000000000000000000000 - முக்கோடி 
10000000000000000000000 - மகாயுகம் 


வியாழன், 1 டிசம்பர், 2011

சிவகாசி - பெயர்க்காரணம் ?

சிவகாசியின் பழைய பெயர் வில்வவனம். ஹரிகேசர பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் தென்காசியில் சிவன் கோவில் எழுப்புவதற்காக, காசியிலிருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்தான். வில்வவனத்தில் சிறிது நேரம் ஒய்வு எடுத்த பின்பு, புறப்பட நினைக்கையில் சிவலிங்கத்தை சுமந்து வந்த பசு நகர மறுத்தது. இதனால் சிவபெருமானுக்கு அந்த இடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்பினான். காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவன் வில்வ வனத்தில் எழுந்தருளியதால்  சிவகாசி என்று பிற்பாடு அழைக்கப்பட்டது.

புதன், 30 நவம்பர், 2011

பெரும்பாலான பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவதில்லையே ஏன்?

செவ்வாய், 18 ஜனவரி, 2011

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

சென்னையில் இருந்து கடலூர் செல்லும் வழியில் எத்தனை சுங்கவரி சோதனைச்சாவடிகள் உள்ளன?

மொத்தம் இரண்டு. செங்கல்பட்டு அருகில் ஒன்று, திண்டிவனம் அருகில் ஒன்று. சிறிய காருக்கு र 20 கட்டணம்.

திங்கள், 14 டிசம்பர், 2009

சென்னைலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 'ஆட்டோ காஸ்' எங்குள்ளது?

இரண்டு இடங்களில் உள்ளது.

1. மேல்மருவத்தூர் அருகில் இந்தியன் ஆயில் பங்க். தொடர்பு: 044-27529384
2. கும்பகோணம் பை பாஸ் சாலையில் இந்தியன் ஆட்டோ காஸ்.

புதன், 23 செப்டம்பர், 2009

நாகர்கோயில் - பெயர்க்காரணம் ?

ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோயில் என அழைக்கப்படுகிறது.